கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் உயிரிழப்பு – சுகாதார திணைக்களம் தெரிவிப்பு!.
Thursday, November 9th, 2023கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயினால் 4 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் இந்த வருடத்தில் மாத்திரம் 43 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்தமாதத்தின் முதலாம் (01) திகதிமுதல் நேற்று (08) வரையான காலப்பகுதியில் 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
000
Related posts:
கீரிமலையில் அமைகிறது சுகாதார திடக்கழிவு நிலநிரப்பு மையம்!
நள்ளிரவுடன் சாதாரண தர வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை!
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!
|
|
சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேலணையில் பொலிஸ் காவலரண் வேண்டும் – பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம...
திறைசேரிக்குச் செலுத்தவேண்டிய உரிமைத்தொகையை செலுத்துங்கள் - கோப் குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ப...
பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் புத்தக பைகளின் விலைகள் 10 வீதத்தால் குறைக்கப்படுவதாக உற்பத்...