கடந்த ஆண்டுக்கான செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு!
Saturday, June 30th, 2018
கடந்த ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செலவு 24 கோடி ரூபாவிற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உள்ளுராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகளை அச்சிடுவதற்காக மேலதிகமாக 3 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தேர்தலுக்கான ஆரம்ப மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளுக்காக 21 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கடந்த ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் செலவினங்கள் அதிகரித்திருப்பதாக தேர்தல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்திய தூதரக சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாவிடின் நடவடிக்கை - பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...
|
|
|


