கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானம்!

Friday, January 27th, 2023

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை இம்முறை 8 ஆயிரம்  பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும் 3500 ஆயிரம் இந்திய பக்தர்களும் ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த  உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின்இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது

யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த  கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் ...
அரியாலையில் பெண்ணொருவர் படுகொலை - மோட்டார் சைக்கிளுடன் கொலை சந்தேகநபர்களின் வீட்டில் புதைக்கப்பட்டி...
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...