ஓகஸ்ட் 6ஆம் திகதி கட்சிகளின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வெளிவரும் – தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!
Sunday, June 28th, 2020ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவதாக தேர்தல் செயலகத்தின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி அதாவது வாக்களிப்பு மறுதினம் இரவு அளவில் கட்சிகளுக்கு உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கிணற்றில் வீழ்ந்து சிறுவன் பலி!
கிறீஸ் பிணை முறிப்பத்திர கொள்வனவு குறித்து விசாரணை!
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!
|
|