ஒரே தடவையில் 14மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு பயணம்: விசாரணைக்கு அமைச்சர் பணிப்பு!
Friday, January 6th, 2017ஒரே தடவையில் 14 மருத்துவர்கள் வெளிநாடு சென்றமை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றும் 14 மருத்துவர்கள் நோர்வேயில் நடைபெறும் செயலமர்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளனர். ஓரே தடவையில் மருத்துவர்கள் இவ்வாறு சென்றமை தொடர்பிலேயே விசாரணைகளை நடத்துமாறு ராஜித உத்திரவிட்டுள்ளார். யார் இதற்கான அனுமதியை வழங்கினார்கள் என்பது தொடர்பிலும் விhசரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணித்துள்ளார்.
Related posts:
வற்வரி சட்டமூலம் நாளை சபையில்!
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் சுன்னாகத்தில் "கோர்" அமைப்புக்கு நிரந்தர கட்டிடம்!
வாகன அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்த எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை!
|
|