ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!
Tuesday, October 8th, 2019எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத்தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு தினத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெறவுள்ள விவாதத்தை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பிலும் இன்று விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
பிரதேச சபைக்கு உரித்துடைய காணிகள் அனைத்தும் இனங்காணப்பட்டு எல்லையிடப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வே...
மாணவனுக்கு அனுமதி மறுப்பு –மனித உரிமைகள் ஆணைக்குழு அதிபர்களை அழைப்பு!
பேஸ்புக் செயலி செயலிழப்பு - கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!
|
|