ஐ.நா. விசேட தூதுவர் இலங்கைக்கு வருகை!
Monday, March 5th, 2018ஐ.நா வின் நிலக்கண்ணி வெடிகளின் தடை தொடர்பான விசேட தூதுவர் இளவரசர் மிரெட் அல் ஹூசைன் இலங்கை வந்தடைந்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதேவேளை முகமாலை பகுதிக்குச் சென்று அங்கு நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளையும் கண்காணிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
முன்னேற்றத்தைத் தவிர வேறு எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவையாற்றுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள் - ஐயாத்...
4.7 ட்ரில்லியன் கடன்கள் குறித்த எந்த கணக்காய்வும் நடத்தப்படவில்லை!
வங்கியில் தீப் பரவல் – கிளிநொச்சியில் சம்பவம்!
|
|