ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!
Sunday, September 24th, 2023ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐநா இலங்கையில் முன்னெடுத்துவரும் சில பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு சனத் மற்றும் இரு வீரர்களுக்கு அழைப்பு!
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை பாடசாலைகளை திறக்க முடியாது - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ...
எந்தவொரு தாக்குதலையும் அரசாங்கம் மன்னிப்பதில்லை - ரம்புக்கனை கலவரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளி...
|
|