ஐ.நா. அலுவலகம் சென்றது  மே தின ஒத்திவைப்பு!

Friday, April 6th, 2018

வெசாக் தினம் காரணமாக மே தினத்தினை ஒத்திவைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளது.

மே 01ம் திகதி கொண்டாடப்படும் மே தினம், மே 07ம் திகதி வரை ஒத்திவைக்க அண்மையில் அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

தபாலகங்கள் மூலம் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்க தீர்மானம் - மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் த...
கந்தக்காடு புனர்வாழ்வுமைய விவகாரம் - விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் - பாடசாலை மாணவர்கள் உட்பட 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்...