ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு!
Thursday, October 19th, 2017
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் சந்திப்பின்போது உடனிருந்தன
Related posts:
எதிர்வரும் 22 ஆம் திகதி தொகுதி மீள்நிர்ணய அறிக்கை குறித்த விவாதம்!
இலங்கை - பங்களாதேஷ் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனைய வளாகத்தை நிர்மாணிப்பதில் தாமதம் - ஒப்பந்தக்காரர்...
|
|