ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி பப்லோ டீ கிரிப் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்க வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்ணான்டோ வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் சந்திப்பின்போது உடனிருந்தன
Related posts:
வவுனியாவில் கோர விபத்து : வைத்தியர் உட்பட மூவர் பலி!
இலஞ்ச ஊழல் மோசடி விசாரணைகளை துரிதப்படுத்த ஜனாதிபதி முயற்சி!
பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு - 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு ...
|
|