ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் எடுபட மாட்டார்கள் – வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
Tuesday, November 12th, 2019தமிழ் மக்கள் ஏமாற்று அரசியலுக்கு எடுபட மாட்டார்கள் என்பது தனது திட்டவட்டமான நம்பிக்கை என வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்.மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கான தொழில் பயிற்சி!
மாலை 6 மணிக்கு கோட்டாபயவின் குடியுரிமை தொடர்பான மனு மீதான தீர்ப்பு !
வறுமையில் வாடும் மக்களின் வாழ்வியல் நிலை மாற்றியமைக்கப்படும் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற தேர்தல் வேட...
|
|