ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறு போக நெற்செய்கையை அதிகரிக்கத் திட்டம்!
பதவி விலகப்போவதாக தேசிய புகையிலை மற்றும் மதுசார அதிகாரசபையின் பணிப்பாளர் சபையினர் எச்சரிக்கை!
அந்நிய செலாவணி பற்றாக்குறை - சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடவேண்டிய நிலை ...
|
|