எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
Tuesday, February 12th, 2019எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 மற்றும் 95 பெட்ரோல் முறையே ரூபாய் 6.00, ரூபாய் 5.00 இனாலும் ஒட்டோ டீசல், சுபர் டீசல் முறையே ரூபாய். 4.00, ரூபாய். 8.00 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில்!
ஒருசில மாடிகளுக்கு அனுமதி பெற்று பலதட்டு மாடிகளைக் கட்டுபவர்களுக்கு அபராதம்!
பரபரப்பானது மத்தல சர்வதேச விமான நிலையம்!
|
|