எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளவுள்ள மேலும் சில கடன் வசதிகள் தொடர்பில் ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு : எதிர்வரும் 31ஆம் திகதிமுதல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளத...
ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முயற்சி - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ!
13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகி வருகின்றது – ஈ.பிடி.பியின்...
|
|