எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை – இலங்கையில் புதிய கொரோனா நோயாளிகள் தொடர்பில் – சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர்!

இலங்கையில் கடந்த இரண்டு நாட்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களிடம் எந்தவொரு நோய் அறிகளும் தென்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலமாகவே அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றானது அறிகுறிகள் இல்லாமலும் தாக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் - துன்னாலையை சேர்ந்தவர் கைது!
பயணிகள், சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ரயில் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள நடவடிக்கை – வெள...
22 இலங்கை மாணவர்கள், இந்தியாவில் இந்தி படிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் புலமைப்பரிசில் வாய்ப்பு!
|
|