எந்தவொரு அரச நிறுவனமும் மூடப்படாது – பிரதமர் தினேஸ் குணவர்தன உறுதிபடத் தெரிவிப்பு!
Tuesday, January 31st, 2023
எந்தவொரு அரச நிறுவனத்தையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் தொடர்பில் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலையில் தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எந்த அரச நிறுவனங்களையும் மூடுவதற்கு இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சு!
யாழ்பாணத்தில் தனியார் பேருந்துகளுக்கு சீரான முறையில் எரிபொருள் விநியோகிக்க அன்றுமுதல் நடவடிக்கை!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட...
|
|
|


