எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Sunday, October 24th, 2021
இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கமைய 15 இலட்சம் லீட்டர் திரவ உரம் அடுத்த வாரம் நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 2 வாரங்களில் கிடைக்கப்பெறவுள்ள உரத் தொகையுடன் இலங்கையில் நெல் பயிர்ச்செய்கைக்கு தேவையான முதலாவது நனோ நைட்ரஜன் திரவ உரத் தொகுதி போதுமானதாக இருக்கும் என வசாய அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எதிர்க்கட்சி இல்லாத வாக்கெடுப்பு : நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு!
பொது சுகாதார பரிசோதர் மீது தாக்குதல் - யாழ். அத்தியடியில் சம்பவம்!
யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் - பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!
|
|
|


