எதிர்வரும் காலங்களில் நாட்டில் காலநிலை மாற்றமடையும்?

நாட்டில் எதிர்வரும் காலங்களில் காலநிலை மாற்றமடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் வரட்சியான காலநிலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு பின்னர் மாற்றமடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Related posts:
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கு இந்திய உதவியை பெறுவதற்கு இரு நாடுகளும் உடன்படிக்கை!
நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
|
|