எண்ணெய் விலை வீழ்ச்சி!

Saturday, September 16th, 2017

வட கொரியாவின் இறுதி ஏவுகணை செலுத்துதலின் பின்னர் , உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது ஆனால் மசகு எண்ணையின் விலை , கடந்த ஐந்து மாதங்களாக உச்ச விலையில் நிற்கின்றது .

வெள்ளியன்று வடகொரியாவின் ஏவுகணை  ஜப்பானின் ஹொக்கைடோ தீவின் மேலாகப் பாய்ந்து சென்று பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்துள்ளது .

இதே சமயம் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு , 2018 இல் அதன் எண்ணெய்க்கு சந்தையில் பெரிய கிராக்கி ஏற்படலாமென்றும் , சந்தையில் இறுக்கமான ஒரு நிலவரம் வரலாம் என்றும் எச்சரித்துள்ளது

Related posts:

சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்...
உக்ரைன் மீதான தாக்குதல்களின் நோக்கத்தை தமது நாடு அடைந்தே தீரும் - ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அறி...