எச்சரிக்கை ஜனவரி 28 வரை கன மழை பெய்ய வாய்ப்பு!!
Thursday, January 26th, 2017நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை கன மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரவு நேரங்களிலேயே குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்கள் களஞ்சியப்படுத்தல்!
கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!
அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் ஒரு சுமையாக பொதுமக்கள் கருதுகின்றனர் : அமைச்சர் டலஸ் அ...
|
|