ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிய செயலாளர்!
Saturday, March 5th, 2016
ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டபிள்யூ.குணதாஸ பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய எச்.டபிள்யூ.குணதாஸ, தொடர்ந்தும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியிலும் சேவையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றிய லெசில் சில்வா நேற்றைய தினம் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதிவி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர!
தமிழ்த தேசிய கட்சிகள் மீது புலம்பெயர் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை - ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்...
யூரியா உரத்தை 5000 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
|
|
|


