ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு அண்மையில் கைக்குண்டு!
Saturday, April 27th, 2019
ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அண்மையில் பழைய கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் துப்பரவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது குறித்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது பழைய குண்டு என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும்அவசியம் - ய...
உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 3 பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் - விவசாய அமைச்சு...
|
|
|


