ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் தொகையும் 70 ஆயிரத்தை நெருங்கியது – பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!
Sunday, September 12th, 2021ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின்பேரில் கடந்த 24 மணி நேரத்தில் 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளின்போது 38 வாகனங்களும் பொலிசாரின் கட்டுப்பாட்டின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இதேநேரம் ஊடரங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் நாட்டில் இதுவரை 69 ஆயிரத்து 957 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது - முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர்...
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்!
எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய துரித நடவடிக்கை - துறைசார் அமைச்சர் ரஷ்யா மற்றும் கட்டார் ந...
|
|