உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானி இன்று !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாக தேரிவிக்கப்படகின்றது.
உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் இன்று குறித்த வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பவுள்ளது.
நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.இந்த நிலையில் இன்றைய தினம் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.
Related posts:
ஜனவரி 8 முதல் 14 வரை தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க வாரம்!
அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் - கதவுகள் திறந்தே உள்ளன - நிதியம...
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...
|
|