உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியாகும் தினம் அறிவிப்பு!
Saturday, October 28th, 2017உள்ளூராட்சி சபைகள் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தபா குறித்த செய்தியை தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மண்டைதீவில் 46 மில்லியன் ரூபா செலவில் சுற்றுலா மையம் நிர்மாணம்!
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
சீன மக்கள் நன்கொடையாக வழங்கிய 5,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கையிடம் கையளிப்பு!
|
|