உள்ளுராட்சி சபைத் தேர்தல்:  பெண்களின் எண்ணிக்கையை அடுத்த மாதம் அறிவிக்க தீர்மானம்!

Wednesday, December 27th, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சகல அரசியல் கட்சிகளும், சுயாதீனக் குழுக்களும் முன்வைத்துள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அடுத்த மாதம் ஆரம்பத்தில் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு கொடுத்துள்ள முன்னுரிமையினை இதன் மூலம் மக்கள் தெரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழப்பு: ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விளக்கமறியல் நீடிப...
அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெளியேறவும் ஏற்றுக்கொள்ளும் வேறுபலர் உள்வரவும் கதவுகள் ...
இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திர...