உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் எதிர்வரும் 4ஆம் திகதி இந்தியா விஜயம்!
Sunday, September 18th, 2016
இதேவேளை உலக பொருளாதார மைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
இதற்கு முன்னர் நியூஸிலாந்துக்கு செல்லும் அவர் நியூஸிலாந்தில் இருந்து நேரடியாகவே புதுடில்லிக்கு செல்லவுள்ளார்.இதேவேளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுக்காக ஜனாதிபதி இன்று நியூயோர்க் புறப்படுகிறார்.
Related posts:
யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்...
காணி ஆக்கிரமிப்பு செயற்பாடுகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - அமைச்சர் சமல் ராஜபக்ச உறுதி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
|
|
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜப...
உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளது - வளிமண்டலவியல் திணை...
அத்தியாவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் கால்நடை வைத்தியர்களை நியமிக்குமாறு கால்நடை வைத்தியர்கள் சங்கம்...