உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு!
Thursday, June 15th, 2023பாரிஸில் நடைபெறவுள்ள உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த உச்சி மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தாஜூதீன் கொலை: முன்னாள் காவற்துறை மா அதிபர் கைது செய்யப்படவேண்டும் - சிவில் அமைப்புக்கள்
சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் இன்று மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் - பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!
|
|