உலகம் முழுவதும் கொரோனாவின் தாண்டவம் – கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் மருத்துவம்!
Thursday, April 2nd, 2020
மனித உயிர்களை காவுகொள்ளும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 74 ஆயிரத்து 607ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 43 ஆயிரத்து 460 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
Related posts:
மின்னல் தாக்கி 17 வயது சிறுவன் பலி – விசுவமடு தொட்டியடியில் துயரம்!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் இதுவரை தீர்மானிக்கவில்லை - வலுசக்தி அமை...
ஒக்டோபர் மாத சம்பளப் பத்திரங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வழங்க மாகாண செயலகங்கள் நடவடிக்கை!
|
|
|


