உயிர்த்த ஞாயிறு தினம் இன்று!

Sunday, April 12th, 2020

மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்க்க உயிரைகொடுத்த இயேசு கிரிஸ்து உயிர்த்தெழுந்த உயிர்த்த ஞாயிறு தினம் இன்றாகும். இந்நாள் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறானது இலங்கையில் பல உயிர்களை காவு கொண்ட தினமாக காணப்பட்டது.

அதேபோலு இவ்வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உயிர்த்த ஞாயிறு தினத்தை வீட்டில் இருந்தவாறு கொண்டாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

உருமாறிய பிரித்தானிக் கொரோனவால் நாட்டு மக்களுக்கு ஆபத்து இல்லை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி தெரிவிப்...
பாடசாலை மாணர்களை பலியெடுத்த கிண்ணியா விபத்து : தலைமறைவான சந்தேகநபர்களை தேடி பொலிசார் தீவிர நடவடிக்கை...
ஒவ்வொரு மூன்று மணித்தியாலங்களுக்கும் நால்வர் விபத்துக்கள் காரணமாக மரணிக்கின்றனர் - சுகாதார அமைச்சு எ...