உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சாட்சியம் வழங்குவதற்கு பிரதமருக்கு அழைப்பு!
Saturday, June 22nd, 2019உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைக்கப்பட்டுள்ளார்.
இது தவிர பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் கூடவுள்ளது
Related posts:
மொரட்டுவ பல்கலை மாணவர்களின் கண்டுபிடிப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் தலைமையில் ஐவரடங்கிய குழுவினர் யாழ்.விஜயம்!
வடக்கில் டெங்கு தீவிரம் !
|
|