உயர் கல்விக்கு புதியசட்டம்
Sunday, May 7th, 2017
இலங்கையில் உயர்கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் பதியதொரு கட்டளைச் சட்டம் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
மேற்படி கட்டளைச் சட்டத்தை தயாரிக்கும் ஏற்பாடுகளை உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Related posts:
அரச தொழில்நுட்ப அலுவலகர்களின் ஆர்ப்பாட்ட எதிரொலி : கொழும்பில் போக்குவரத்து நெரிசல்!
தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|