உயர்தர பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படமாட்டாது – கல்வி அமைச்சு தகவல்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள உயர்தர பரீட்சைகளை பிற்போடுவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தற்போது வரையில் 3 இலட்சத்து 67 ஆயிரம் உயர்தர பரீட்சை விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கூட்டமைப்பினரிடம் பிரச்சினைகளுக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது – வடமராட்சி மக்கள் ஆதங்கம்
பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பில்!
ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இலங்கைக்கு விஜயம்!
|
|