உபுல் ஜயசூரிய இராஜினாமா!
Friday, July 14th, 2017
முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலர், 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முதலீட்டுச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேட்பு மனு தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தல்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 11 விபத்து பேர் மரணம் - யாழ்.போதனா வைத்தியசாலை!
வறுமைக்கோட்டின் கீழுள்ள 37 ஆயிரத்து 500 முன்பள்ளிச் சிறார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா நிவாரணம் - ஆரம்ப...
|
|