உண்ணாவிரதத்தை கைவிட்டார் விமல்!

Thursday, March 30th, 2017

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தனது உண்ணா விரதத்தை  கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த விமல், 9 ஆவது நாளான இன்றுடன் தனது போராட்டத்தை  இடைநிறுத்தவுள்ளார்.

உண்ணாவிரதம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த விமல், நேற்றைய தினம் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை,விமல் தேசிய மருத்துவமனையிம் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: