இ-ஹெல்த் திட்டம்: கணினி மயப்படுத்தப் படுத்தப்படும் 300 வைத்திய சாலைகள் – சுகாதார அமைச்சர்!
Tuesday, October 24th, 2017300 வைத்தியசாலைகள் 2020ஆம் ஆண்டளவில் இ-ஹெல்த் செயற்றிட்டத்தின் கீழ் கணினி மயப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மக்களுக்கு இ-ஹெல்த் அட்டை ஒன்றும் வழங்கப்படும். இதற்காக இந்திய நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துமறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்..
Related posts:
பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!
கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் டெங்கு நோயாளர்கள்!
சேனா பூச்சியினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கை!
|
|