இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!
Wednesday, March 6th, 2019
இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இலண்டன் சிற்றி விமான நிலையம், ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் வோட்டர்லூ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் இப்பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்தாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இப்பொதிகள் மூன்றும் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பொதிகள் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
சிஸ்கோ நிறுவனம் 5,500 ஊழியர்களை குறைக்க முடிவு!
எச்சரிக்கை! யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரவேண்டாம்!!
நாட்டில் இதுவரை 23 இலட்சத்து 91 ஆயிரத்த 683 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் வழங்கப்பட்டுள்ளது!
|
|
|


