இலங்கை விமானிகள் சங்கம் சட்டப்படி வேலை செய்ய முடிவு!
Friday, September 9th, 2016
இலங்கை விமானிகள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை விமானிகள் சங்கத்தின் தலைவர் கெப்டன் ரேணுக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இலங்கை விமானிகள் சங்கத்தினர் இன்று முதல் சட்டப்படி வேலைசெய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.இதேவேளை விமானிகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் திடீர் போதைப்பொருள் சோதனை நடவடிக்கையிலும் பிரச்சினைகள் காணப்படுவதாக இலங்கை விமானிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:
வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஊரடங்கு உத்தரவு: மீறிய 17,717 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு!
சிறந்த கட்டமைப்பு கொண்ட சமூகம் நாட்டுக்கு அவசியம் - கல்வி அமைச்சர் வலியுறுத்து!
|
|
|


