இலங்கை வருகின்றார் றீட்டா ஐசக்!
Tuesday, September 20th, 2016
ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் றீட்டா ஐசக் இலங்கைக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி இலங்கை வரும் அவர் 20ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரியவந்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் இணையதளம் அறிவித்துள்ளது.
Related posts:
தீப்பரவல் - 11 வர்த்தக நிலையங்களுக்கு சேதம்!
ஆரம்பிக்கிறது தென்மேற்கு பருவப் பெயர்ச்சி – வளிமண்டலவியல் திணைக்களம்!
எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அகில இலங்கை சிற்றுண்டிச்ச...
|
|