இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !
Saturday, August 13th, 2016ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொகோவா இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று மாலை 4.10 மணியளவில், டுபாய் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளார்.
இவருடன் யுனெஸ்கோ அமைப்பின் 6 தூதுவர்களும் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
குறித்த விஜயம் இரினா பொகோவாவின் இலங்கைக்கான முதலாவது விஜயமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மக்களின் நலனிருந்து ஈபிடிபி நாளை தீர்மானம்!
போதைப் பாவனையால் இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் நால்வர் உயிரிழப்பு - தேசிய புகையிலை மற்றும் ம...
ஆபத்தை நெருங்கியுள்ளோம் – வைத்தியசாலைகளின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இடமில்லை - இராஜாங்க அமைச்சர் ச...
|
|