இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
Thursday, February 7th, 2019
அமெரிக்க டொலரின் பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் நேற்று வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்துக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 178.83 ரூபாவாகப் பதிவாகி இருந்தது.
கடந்த வருடம் இலங்கை ரூபாவின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளியல் துறைசார் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வருட ஆரம்பம் முதல் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Related posts:
பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை!
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு புதிய மாற்றத்தை தரும் – ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஸ...
நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் - அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சர...
|
|
|


