இலங்கை முதலீட்டை வலுப்படுத்தும் மாநாடு ஜப்பானில்!

ஜப்பான் டோக்கியோவில் உள்ள இம்பிரியல் மாளிகையில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பானமுதலீட்டு மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமர விக்கிரம, ஜப்பான் நாடாளுமன்ற பொருளாதார வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை துணை அமைச்சர் மசகி ஒகுசிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் முதலீட்டு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளுக்கும் இடையில் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தாதியர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிக்கை!
யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளரது ஊழலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் - றெமீடியஸ்!
பூர்த்தி செய்ய முடியாத அனைத்து வீடுகளையும் கட்டி முடிக்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை...
|
|