இலங்கை – மாலைத்தீவு நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து ஆராய்வு!
Monday, November 6th, 2017இலங்கை- மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அரசியல் நிலைமை குறித்து அமெரிக்க இராஜதந்திரிகள் இந்திய வெளிவிவகாரத்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர் என ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பின் தலைமையிலான குழு இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ்.ஜெயசங்கருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர். இலங்கைக்கு வழங்க வேண்டிய அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் உரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் பதவி விலக தயார் - மின...
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
யாழ்.மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி - முன்பதிவை மேற்கொள்ள மாவட்ட செயலர் அழைப்பு!
|
|