இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
Saturday, January 28th, 2017
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நதுன் பெனாண்டோ நேற்றையதினம் (27) நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பதவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் ரி.ஜி. ஜயசிங்க செயற்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
முனகல் சத்தம் கேட்டது – வித்தியா வழக்க தொடர்பில் 13 வயது சிறுவன் சாட்சியம்!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 40 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணம் பறிமுதல்!
உழைப்பால் உயர்வோம் என்று உறுதி கொள்வோம் - மே தினச் செய்தியில் ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாள...
|
|