இலங்கை- சீனா இடையிலான உறவு மேலும் அதிகரிக்க வேண்டும்  – சீன வெளிவிவகார அமைச்சர்!

Tuesday, October 31st, 2017

இலங்கை- சீனா- இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதுஇ அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Related posts:


தமது பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மக்களின் பிரச்சினைகளுக்கு எப்பட...
சிறையிலுள்ள உறவுகளைப்பார்க்க இன்றுமுதல் மீண்டும் அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை!
பிரதமர் பதவி என்பது அரசியலின் ஒரு சிறிய பகுதி - கதைகளை உருவாக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் நான் ஆரோக...