இலங்கை- சீனா இடையிலான உறவு மேலும் அதிகரிக்க வேண்டும் – சீன வெளிவிவகார அமைச்சர்!
Tuesday, October 31st, 2017
இலங்கை- சீனா- இடையிலான பரஸ்பர தொடர்புகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாங் ஈ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக முக்கியமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து இரண்டு நாடுகளும் கூர்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும்என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனை சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அங்கு அவர் சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதுஇ அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
Related posts:
நீர்பாசனத்துறை பொறியியலாளர்கள் தொழிற்சங்க போராட்டம் !
பாரம்பரிய விவசாய நிலங்களில் விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக பயிரிட அனுமதிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது - மானியங்கள் ஆணைக்குழு!
|
|