இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடு!

Wednesday, May 19th, 2021

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனடிப்படையில் இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


சிறுமி ஹிஷாலினி மரணம்: ரிஷாட் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக அடுத்தவாரம் குற்றப்பத்திரம் தாக்கல்!
துப்பாக்கியை அபகரித்தவர்களால் வன்முறைகள் மோசமாக வாய்ப்பு - அவதானமாக இருக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு...
வடக்கின் ஆளுநர் சார்ள்ஸ் - ஜப்பான் தூதுவர் மிசுகோஷி விசேட சந்திப்பு - மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங...