இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு ஜப்பான் விதித்துள்ள கட்டுப்பாடு!
Wednesday, May 19th, 2021இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு பிரவேசிக்கின்ற பயணிகள், கட்டாயமாக விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜப்பான் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை, பங்களாதேஸ், மாலைத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கின்ற பயணிகளுக்கு இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி ஆரம்பம்: சுகாதார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை !
பொதுத் தேர்தலுக்காக 700 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர்!
கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி –...
|
|