இலங்கை ஆப்கானுக்கிடையே சிறை கைதிகள் குறித்து ஆராய்வு!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில், சிறைக் கைதிகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மற்றும் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், மொஹமட் அஷ்ரப் ஹய்டாய் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலும் சிறைக்கைதிகளை பரிமாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின் அவசரகால சட்டம் தொடர்பான இறுதி முடிவு!
பயனற்றுக் கிடக்கும் பொருளாதார மைய நிலையம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
|
|