இலங்கை அனைத்து நாடுகளும் பாடமாக இருக்க வேண்டும்!

இலங்கை மலேரியா அற்ற நாடாக முன்னேறியுள்ளமையை அனைத்து நாடுகளும் பாடமாக எடுத்துச் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா வேலைத்திடத்தின் பெட்ரோ எல் அலோன்சோ தெரிவித்துள்ளார்.1940 ஆண்டு இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1963 ஆம் ஆண்டு 17 மலேரியா நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கை மலேரியா நோயை கட்டுபடுத்தும் செயற்பாட்டில் வெற்றிக்கண்டுள்ளது. இதன் பயனாக மலேரியா அற்ற நாடாக இன்று தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திக்கொண்டுள்ளது.
இதனை அனைத்து நாடுகளும் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதா ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
Related posts:
உதவிகளை வழங்கத் தயார் - அந்தோனியோ குட்டரஸ்!
கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் - மக்களுக்கு தொற்று நோயியல் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய ந...
அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - ஜனாதிபதி கோட...
|
|
ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பம் - அடுத்த ஆண்டுக்கான பாதீடு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைப்பு!
கடன் கொடுப்பனவுகளை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது - ஜனாதிபதி ரணில் விக...