இலங்கையில் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

நேற்றுமுன்தினம் இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியான மக்களிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இன்று(23) தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று(23) காலை 08.30 முதல் 08.33 வரை 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களை நினைவு கூறுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related posts:
தென்கொரிய வர்த்தக அமைச்சர் அடங்கிய குழுவினர் இலங்கை வருகை!
வலுவடையும் மருதனார்மட கொத்தணி - இன்றும் 19 பேருக்கு தொற்றுறுதி!
இலங்கையில் நகரமயமாக்கல் 45 சதவீதமாக வளர்ச்சி – கணக்கெடுப்பில் தகவல்!
|
|
வாழும் காலத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் ...
காலாவதியான பொருளாதார முறைகளை பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது – ஜனாதிபதி சுட...
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை - பொதுப் பயன்பா...